நீட் தேர்வில் வெற்றிபெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்புக்குத் தேர்வான வனவாசி பகுதியைச் சேர்ந்த சதீஷ், பல் மருத்துவம் படிக்க தேர்வான தாரமங்கலத்தை ...
வங்க தேசத்தில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் பெரும் கலவரமாக மாறியுள்ளது. 105 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாக்கா, சி...
சாதிவாரி கணக்கெடுப்புக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் முதலமைச்சர் பேசுவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீக...
இட ஒதுக்கீடு வழங்காமல் காலம் தாழ்த்தவே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.
...
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய ஜி.கே. மணி, அருந்ததியருக்கு வழங்கப்பட்டது போல வன்னியர்களுக்கும் தனி ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று வாதிட்டார்.
அப்போ...
அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்து இடஒதுக்கீடு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க பா.ஜ.க. முயற்சிக்கவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பட்டியலினத்தவர், பழங...
மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்ட...